Monday, December 22, 2014




எட்டரைக்குப்  புறப்பட்டு  காரில்  ஏறி ,
சுசிந்தரம்  அடைந்தோம்  நண்பகலில் ;
கூட்டமொ  கூட்டம் ; கூழாகியது  ஆடைகள் ,
கும்மாளமிட்டு  நெருக்கியது , கும்பலே , மஹாதேவா
தனுமலையா னை  அடைந்து , தன்னாலே  முன்னேறி ,
சன்னிதி  பார்த்து, சடுதியில்  பிரகாரம்  வந்தோம் ;
நெடு துயர்ந்த  ஹனுமான்  நெற்றி முதல்
நீண்ட பாதம்  வரை  நீரும் , பாலும் , தேனும்
அபிஷேகம்  கண்டோம் , களிப்பு  எய்து ,
ஹரே  ராம ,ஹரே ராம என்று  கூ ட்டம் தள்ளி ,
அப்புறமாய்  வெளி  விட்டது  எங்களையே  !
இரண்டு  மணிக்கே  எங்கள்  காரில் ஏறி வந்தோம் , வள்ளியூர் ,
நல்ல  சாப்பாட்டு  விடுதி கண்டு , மதிய உணவு  உண்டு ,
திரும்பினோம் , பத்தமடை  வைத்திய சாலைக்கே .